Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இனிமேல் இலவசம் !

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (16:10 IST)
சர்வதேச மகளிர் தினம் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பெண்கள் இனிமேல் எந்தப் பகுதிக்கும் கட்டணம் இல்லாமல் பயணிக்காலம் என அந்த  மாநில அரசு அறிவித்துள்ளது.

உலகம்  முழுவதும் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஞ்சாப் மாநில முதல்வர் 8 புதிய திட்டங்களை அங்கு அமல்படுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதில், பஞ்சாப் மாநிலப் பெண்கள் இனிமேல் அம்மாநிலத்தில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் செல்லாம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments