Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இனிமேல் இலவசம் !

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (16:10 IST)
சர்வதேச மகளிர் தினம் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பெண்கள் இனிமேல் எந்தப் பகுதிக்கும் கட்டணம் இல்லாமல் பயணிக்காலம் என அந்த  மாநில அரசு அறிவித்துள்ளது.

உலகம்  முழுவதும் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஞ்சாப் மாநில முதல்வர் 8 புதிய திட்டங்களை அங்கு அமல்படுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதில், பஞ்சாப் மாநிலப் பெண்கள் இனிமேல் அம்மாநிலத்தில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் செல்லாம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments