Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயருகிறது ரயில் கட்டணம் : பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2016 (09:33 IST)
பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகிற பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வரலம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
இந்த ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவி 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதில் ரயில்வே பட்ஜெட் 25ஆம் தேதியும், பொருளாதார ஆய்வறிக்கை பிப்ரவரி 26ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் பின் பிப்ரவரி 29ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கலாகிறது.
 
இந்நிலையில், 7வது சம்பள கமிஷன் பரிந்துரை காரணமாகவும், சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களின் வருவாய் குறைவாக இருப்பதாலும், ரயில்வே துறைக்கு ரூ.32 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படுகிறது.  எனவே ரயில் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்துவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments