Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை களமிறக்கும் எதிர்க்கட்சிகள்

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (13:25 IST)
துணை ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரன் கோபால்கிருஷ்ண காந்தியை எதிர்க்கட்சிகள் களமிறக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 

 
ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு துணை ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற உள்ளது. ஜனாதிபதி பதிவியை போலவே துணை ஜனாதிபதி பதிவி காலம் 5 ஆண்டு. தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் அடுத்த மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
 
துணை ஜனாதிபதி டெல்லி மேல் சபையின் தலைவராகவும் இருப்பார். தற்போது டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சி தலைவர்கள் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது ஆலோசித்து வருகிறார்கள்.  
 
இந்நிலையில் துணை ஜனாதிபதி வேட்பாளராக காந்தி பேரன் கோபால்கிருஷ்ண காந்தியை களமிறக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கோபால கிருஷ்ண காந்தி மேற்கு வங்க கவர்னராகவும், ஜனாதிபதி செயலாளராகவும் பணியாற்றியவர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments