Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை களமிறக்கும் எதிர்க்கட்சிகள்

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (13:25 IST)
துணை ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரன் கோபால்கிருஷ்ண காந்தியை எதிர்க்கட்சிகள் களமிறக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 

 
ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு துணை ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற உள்ளது. ஜனாதிபதி பதிவியை போலவே துணை ஜனாதிபதி பதிவி காலம் 5 ஆண்டு. தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் அடுத்த மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
 
துணை ஜனாதிபதி டெல்லி மேல் சபையின் தலைவராகவும் இருப்பார். தற்போது டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சி தலைவர்கள் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது ஆலோசித்து வருகிறார்கள்.  
 
இந்நிலையில் துணை ஜனாதிபதி வேட்பாளராக காந்தி பேரன் கோபால்கிருஷ்ண காந்தியை களமிறக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கோபால கிருஷ்ண காந்தி மேற்கு வங்க கவர்னராகவும், ஜனாதிபதி செயலாளராகவும் பணியாற்றியவர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments