நேரு பிறந்தநாளை மறந்த கூகுள் முதல் பெண் வழக்கறிஞர் பிறந்தநாளுக்கு டூடுள்

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (16:34 IST)
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பிறந்தநாளான நேற்று துளையிடும் கருவியின் பிறந்தநாளை கொண்டாடிய கூகுள் இன்று இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் கார்னெலியா சோராப்ஜியின் பிறந்தநாளை டூடுள் வெளியிட்டு கொண்டாடி வருகிறது.


 

 
நேற்று இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவரது பிறந்தநாள் இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று கூகுள் நேருவின் பிறந்தநாளுக்கு பதில் துளையிடும் கருவியின் பிறந்தநாளுக்கு டூடுள் வெளியிட்டு கொண்டாடியது.
 
இந்நிலையில் இன்று இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் கார்னெலியா சோராப்ஜியின் பிறந்தநாளுக்கு டூடுள் வெளியிட்டுள்ளது. கார்னெலியா சோராப்ஜி இந்தியாவின் பட்டப்படிப்பு முடித்த பின்னர் லண்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற முதல் பெண்மணி. 
 
சட்டம் பயின்று இருந்தாலும் பெண்கள் வழக்கறிஞராக செயல்பட இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. பின்னர் 1924ஆம் ஆண்டு முதல்முறையாக பிரிட்டன் ஆட்சியில் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments