Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலக்கியங்களை இந்தியில் மொழி பெயர்க்க வேண்டும்: வெங்கய்யா நாயுடு

Webdunia
சனி, 15 செப்டம்பர் 2018 (19:15 IST)
டெல்லியில் நடைபெற்ற இந்தி தின விழா நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்: நம் இந்திய திரு நாட்டில் பல மக்களால் இந்தி மொழி பேசப்படுகிறது. இங்கு பல மொழிகளில் உள்ள நல்ல இலக்கியங்களை எல்லாம் இந்தியில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர் முன்வைத்தார். மேலும் ஆங்கிலேயர் வழங்கிச் சென்ற ஆங்கில மொழி ஒரு நோய் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்.. மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

முக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி தலைமையில் ஆணையம்..

டிரம்ப் நன்றி இல்லாதவர்.. நான் இல்லாவிட்டால் அவர் ஜெயித்திருக்க முடியாது.. எலான் அதிரடி விமர்சனம்..!

ஆன்லைனில் வாங்கும் டிரஸ்ஸை கூட போட்டு பார்த்து வாங்கலாம்.. கூகுள் AIயின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments