Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்க கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமின்

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (14:14 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் உலுக்கியது என்பதும், இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணை இன்று நடைபெற்றது 
 
இன்றைய விசாரணையில் ஸ்வப்னாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக உலுக்கிய தங்க கடத்தல் விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவுக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து இந்த வழக்கில் மேலும் சில திருப்பங்கள் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
கேரளா அரசியலையே உலுக்கிய இந்த தங்க கடத்தல் விவகாரத்தின் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி.. திடீரென நேரலையை நிறுத்திய ஜப்பான்..!

180 மீட்டர் செல்வதற்கு ஓலா புக் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆச்சரியம் அடைந்த டிரைவர்..!

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments