Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலைவன மாநிலத்தில் கோடிக்கணக்கில் தங்கம்....

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (18:23 IST)
இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள செய்தி ஒன்று சற்று ஆறுதலை தந்துள்ளது. ஆம், பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் கோடிக்கணக்கில் தங்கம் உள்ளதாம். இதை பற்றிய விரிவான செய்திகள் பின்வருமாறு...
 
ராஜஸ்தான் மாநிலம் உதய்பர், பன்ஸ்வாரா பகுதியில் பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் 11 கோடி டன் தங்கம் இருப்பதை வரலாற்று ஆய்வாளர்களும், புவியியல் வல்லுநர்களும் உறுதி செய்துள்ளனர்.
 
இந்தியாவின் புவியியல் கணக்கெடுப்பு அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்கள் இந்தியாவின் நிலையையே மாற்றும் என தெரிகிறது. 
 
அங்கு தற்போது நடந்து வரும் சுரங்க பணி வேலையின் போது செம்பு, தங்கம் ஆகியனவும் கிடைத்துள்ளதாம். மேலும், சிக்கர் மாவட்டத்தில் நீம் கா தானா பகுதியிலும் இதுபோல் தங்கம், செம்பு உள்ளிட்ட உலோக தாதுக்கள் இருக்கிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments