Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு செல்வதும், நரகத்துக்கு செல்வதும் ஒன்று - போட்டு தாக்கும் அமைச்சர்

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2016 (10:56 IST)
பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வது, நரகத்துக்கு செல்வது போன்றது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
 

 
ஹரியானா மாநிலம் ரிவாரியில் பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கலந்துகொண்டு பேசினார்.
 
அப்போது அவர் பேசுகையில், ‘பாகிஸ்தான் நீண்ட காலமாக தீவிரவாத அமைப்புகளை ஊக்குவித்து வருகிறது; இப்போது அதன் விளைவுகளை அனுபவித்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டுக்கு செல்வது நரகத்துக்கு செல்வது போன்றது’ என்று விமர்சித்துள்ளார்.
 
மேலும், ’இந்தியா மீது யாராவது தாக்குதல் நடத்த முயற்சித்தால், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்; நமது வீரர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்’ என்றும் எச்சரித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments