Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆயிலை தேய்ச்சா ஆம்பள புள்ள பொறக்கும். ஏமாற்றிய சாமியார் எண்ணுகிறார் கம்பியை

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (23:35 IST)
உண்மையான சாமியார்களை விட பலமடங்கு போலிச்சாமியார்கள் இருக்கும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சமீபத்தில் ஒரு சாமியார் பாலியல் வழக்கில் சிக்கி கம்பி எண்ணி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இன்னொரு சாமியார் நூதன முறையில் ஏமாற்றி பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்



 
 
கர்ப்ப்பிணி பெண்களுக்கு ஒரு பாட்டில் ரூ.20000 என ஒரு ஆயிலை விற்பனை செய்துள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த இந்த சாமியார். இந்த ஆயிலை கர்ப்பிணிகள் வயிற்றில் தேய்த்தால் ஆண் பிள்ளை பிறக்கும் என்பதை நம்பி பல பெண்கள் கணவருக்கு தெரியாமல் வாங்கியுள்ளனர்.
 
இந்த நிலையில் ஆயிலை தேய்த்தும் ஆண் குழந்தை பிறக்காததால் ஏமாந்த பெண்மணிகள் சிலர் கொடுத்த புகார் காரணமாக தற்போது இந்த சாமியார் ஐதராபாத் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்