இந்த ஆயிலை தேய்ச்சா ஆம்பள புள்ள பொறக்கும். ஏமாற்றிய சாமியார் எண்ணுகிறார் கம்பியை

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (23:35 IST)
உண்மையான சாமியார்களை விட பலமடங்கு போலிச்சாமியார்கள் இருக்கும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சமீபத்தில் ஒரு சாமியார் பாலியல் வழக்கில் சிக்கி கம்பி எண்ணி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இன்னொரு சாமியார் நூதன முறையில் ஏமாற்றி பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்



 
 
கர்ப்ப்பிணி பெண்களுக்கு ஒரு பாட்டில் ரூ.20000 என ஒரு ஆயிலை விற்பனை செய்துள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த இந்த சாமியார். இந்த ஆயிலை கர்ப்பிணிகள் வயிற்றில் தேய்த்தால் ஆண் பிள்ளை பிறக்கும் என்பதை நம்பி பல பெண்கள் கணவருக்கு தெரியாமல் வாங்கியுள்ளனர்.
 
இந்த நிலையில் ஆயிலை தேய்த்தும் ஆண் குழந்தை பிறக்காததால் ஏமாந்த பெண்மணிகள் சிலர் கொடுத்த புகார் காரணமாக தற்போது இந்த சாமியார் ஐதராபாத் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

மருமகளைத் தீ வைத்துக் கொன்ற மாமியார்: ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு!

அக்டோபர் 23ம் தேதி கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில்?

உலகளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவை! முதல் இடத்தை பிடித்த சென்னை மெட்ரோ!

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்