Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாவில் பிப். 14 விடுமுறை - எதற்கு தெரியுமா?

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (14:03 IST)
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி கோவாவில் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

 
கோவா மாநிலத்தில் வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
 
இதனால் வரும் 14 ஆம் தேதி கோவாவில்  உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதிலும் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இத்தாலி பிரதமர் மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா எலான் மக்ஸ்?.. வைரல் புகைப்படங்கள்..!

இந்தியா, சீனா நாடுகளுடன் நட்பு தொடருமா? இலங்கை புதிய அதிபர் அனுர குமார திசநாயக விளக்கம்..!

முடிவுக்கு வருமா சிறைவாசம்? இன்று வெளியாகிறது செந்தில் பாலாஜி ஜாமின் மனு தீர்ப்பு..!

தபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டது ஏன்? சென்னை மாநகராட்சி விளக்கம்..!

தமிழக வெற்றிக் கழக மாநாடு: 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments