Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டிலிருந்து மீட்கப்பட்ட சிறுமி - விலங்குகள் போலவே நடந்துகொள்ளும் வினோதம்

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (11:57 IST)
உத்தரப்பிரதேசத்தில் காட்டில் இருந்து மீட்கப்பட்ட ஒரு சிறுமியின் நடவடிகைகளில் விலங்குகளைப் போலவே காணப்படுகிறது.


 

 
இரண்டு மாதங்களுக்கு முன்பு, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கத்தர்னியாகட் என்ற வனப்பகுதியிலிருந்து ஒரு சிறுமியை அதிகாரிகள் மீட்டனர். அப்போது அந்த சிறுமியின் உடலில் ஏராளமான காயங்கள் மற்றும் தழும்புகள் இருந்தனர். 
 
மேலும், விலங்குகள் மத்தியிலேயே வளர்ந்ததால், மனிதர்களைப் பார்த்தாலே அந்த சிறுமி கூச்சல் எழுப்பி வந்தாள். மேலும், விலங்குகள் போலவே நடப்பது, சாப்பிடுவது என அவளின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தது. தற்போது அந்த சிறுமியை அரசு குழந்தைகள் பாதுகாப்பகத்தில் வைத்து அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். இந்த சிறுமியின் பெற்றோர்கள் யார்? அவள் எப்படி காட்டுகள் வந்தாள் என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.
 
தற்போது அந்த சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மனிதர்களை பார்த்து கூச்சல் போடுவதை நிறுத்திவிட்டாள் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments