Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டபகலில் பெண்ணை 24 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரன்- நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (15:49 IST)
சமீப காலமாக ஒருதலை காதலால் பெண்கள் பலர் உயிரிழந்துவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக டெல்லியில்   நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்லியில் ஆசிரியராக பணிபுரிந்த இளம் பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தும் அந்த பெண்ணை தொடர்ந்து பின் தொல்லை கொடுத்துவந்துள்ளார் அந்த வாலிபர். இதனை அறிந்த அப்பெண்ணின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து அந்த இளைஞரை அழைத்த போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

இந்நிலையில் தில்லி ரயில் நிலையம் அருகே  அந்த பெண்ணிடம் சண்டையிட்ட வாலிபர் திடீரென தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் 24 முறை குத்திக் கொன்றார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இக்கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments