Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு

Webdunia
வியாழன், 10 ஜூலை 2014 (15:20 IST)
நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு உயர்ந்துள்ளது.
தனி நபர் வரியற்ற வருமானம் ரூ.2 இலட்சத்திலிருந்து 2.5 இலட்சத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.
 
வரிச்சலுகைக்கான முதலீட்டு வரம்பு வருடத்திற்கு 1 இலட்சத்திலிருந்து 1.5 இலட்சத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. 
 
வீட்டுக் கடனுக்கு செலுத்தப்படும் வட்டிக்கான சலுகை 1.5 இலட்சத்திலிருந்து 2 இலட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments