Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாத்மா காந்தி பேரனும் போட்டியிட மறுப்பு: போட்டியிட ஆள் கிடைக்காமல் திணறும் எதிர்க்கட்சிகள்

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (17:52 IST)
மகாத்மா காந்தி பேரனும் போட்டியிட மறுப்பு: போட்டியிட ஆள் கிடைக்காமல் திணறும் எதிர்க்கட்சிகள்
ஏற்கனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சரத்பவார் மற்றும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பரூக் அப்துல்லா ஆகிய இருவரும் போட்டியிட மறுத்து விட்டனர் 
 
இந்த நிலையில் மகாத்மா காந்தி பேரனும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக போட்டியிட மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி இடம் எதிர்க்கட்சிகள் அணுகினர்.
 
ஆனால் ஒருமித்த கருத்தை உருவாக்கும் ஒருவராக எதிர்க்கட்சி வேட்பாளர் இருக்க வேண்டும் என்று கூறிய மகாத்மா காந்தி பேரனும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிட மறுப்பு தெரிவித்துவிட்டார் 
 
இதனை அடுத்து எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட ஆள் கிடைக்காமல் திணறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments