Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி: விரைவில் அறிமுகம் என மத்திய அரசு தகவல்..!

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (13:45 IST)
யுபிஐ மூலம் தற்போது பண பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் விரைவில் பணம் எடுக்கும் வசதி கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது 
 
யுபிஐ மூலம் ஏடிஎம்-இல் இருந்து பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் டெபிட் கார்டை பயன்படுத்தாமல் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் எடுக்க புதிய எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
தற்போது ஏடிஎம் கார்டு இல்லாமல் ஆன்லைன் மூலம் பணம் எடுக்கும் வசதி  ஒருசில வங்கிகளில் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம் மூலம் டெபிட் கார்டை பயன்படுத்தாமல் கியூஆர் கோட் மூலம் மொபைல் போனிலிருந்து ஸ்கேன் செய்தால் பணம் எடுக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments