Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 8 முதல் அரசு மற்றும் தனியார் அலுவலங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும் - முதல்வர்

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (17:08 IST)
மேற்கு வங்க மாநிலத்தில்  கொரொ னா பாதிப்பால் இதுவரை 4 ஆயிரத்து மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சுமார் 289 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்நோய் பரவலை தடுக்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், சில மாநிலங்களில் கொரோனா இல்லாத பகுதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் எனவும்  ஜூன் 8 முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும்  என மேற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரும்ப பெறப்படும் புதிய வருமானவரி மசோதா! மீண்டும் புதிய மசோதா! - மத்திய அரசு அதிர்ச்சி முடிவு!

10 சதுர அடி வீட்டில் 80 வாக்காளர்கள்.. ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு..!

கூட்டணி கட்சிகளுக்கு பணம் கொடுத்து திமுக அடிமையாக வைத்துள்ளது: எடப்பாடி பழனிசாமி

மாநிலக் கல்வி கொள்கை என்ற பெயரில் இன்று ஒரு நாடகம் அரங்கேற்றம்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments