Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (08:05 IST)
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வலி நிவாரணிகள் தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்கிறது என இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது 
 
கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments