Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (08:05 IST)
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வலி நிவாரணிகள் தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்கிறது என இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது 
 
கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments