Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டுக்கொண்டால் தங்க மூக்குத்தி – குஜராத்தில் புதுமுயற்சி!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (13:24 IST)
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்த்துக் கொள்ள இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிகளவில் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக குஜராத்தில் தங்க நகை வடிவமைப்பாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு தங்க மூக்குத்தி அளிக்கப்படும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதே போல ஆண்களுக்கு சமையலுக்குப் பயன்படுத்தபடும் பிளண்டர் அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments