இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம் மூன்று மாதம் வரை நீட்டிப்பு!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (22:17 IST)
இலவச எரிவாயு சிலிண்டர் விநியோகத் திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரொனா காலக்கட்டம் என்பதால் வரும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்து வருவதால் அவர்களுக்கு அரசு உதவி செய்து வருகிறது.

இந்நிலையில், இலவச எரிவாயு சிலிண்டர் விநியோகத் திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளதாவது :

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தின் கீழ்  மேலும் 3 திட்டங்களுக்கு அதாவது செப்டம்பர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

HR88B8888' என்ற நம்பர் பிளேட்டை அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் வீட்டில் ஐடி ரெய்டா?

4 ஆயிரம் கோடி எங்க போச்சி?.. மக்கள் மேல அக்கறை இருக்கா?!.. பொங்கிய விஜய்..

அடுத்த கட்டுரையில்
Show comments