Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரபிரதேசத்தில் 4 துணை முதல்வர்களா? புதுமுகங்களுக்கு அமைச்சர் வாய்ப்பு !

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (18:00 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில் முதல்வராக யோகிஆதித்யநாத் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்
 
இந்தநிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 துணை முதல்வர் பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேலும் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த பலருக்கு இந்த முறை அமைச்சர் பதவி கிடையாது என்றும் பல புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
முழுக்க முழுக்க புதுமையான ஒரு மந்திரி சபை உத்தரப்பிரதேச மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் இருக்கும் என்று கூறப்படுவதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments