Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸில் இருந்து முன்னாள் முதல்வர் விலகல்: ராகுல்காந்தி அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (08:33 IST)
மேகாலயா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டி.டி.லபாங் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அதிர்ச்சி அடைந்துள்ளதால கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு முன்னாள் மேகாலயா முதல்வர் லபாங் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தனது வயது மற்றும் உடல் நிலை காரணமாகவும் கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த லபாங், அந்த கட்சியில் இருந்து விலகியது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் ஆளும்கட்சியான தேசிய மக்கள் கட்சியில் சேருவார் என்ற வதந்தியும் நிலவி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments