Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (20:11 IST)
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
 
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியா இருந்த கர்ணன் கடந்த 12ஆம் தேதி ஓய்வு பெற்றார். ஒரு மாதத்திற்கு மேல் தலைமறைவாக இருந்த ஓய்வுபெற்ற கொல்கத்தா முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மலுமிச்சம்பட்டியில் தமிழக காவல்துறையினர் உதவியுடன் கொல்கத்தா காவல்துறையினர் முன்னாள் நீதிபதி கர்ணனை கைது செய்தனர்.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தீண்டாமையா? பீகார்ல நடக்குறதை பேச தில் இருக்கா ஆளுநரே? - அமைச்சர் பதிலடி!

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல் ஒரு ஆலயம்.. தெலுங்கானா பக்தர்கள் ஆச்சரியம்..!

ரஜினி பாணியில் இமயமலை சென்ற அண்ணாமலை.. டெல்லி செல்லவும் திட்டமா?

இன்றுடன் நிறைவடையும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்.. ரிசல்ட் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments