Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (20:11 IST)
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
 
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியா இருந்த கர்ணன் கடந்த 12ஆம் தேதி ஓய்வு பெற்றார். ஒரு மாதத்திற்கு மேல் தலைமறைவாக இருந்த ஓய்வுபெற்ற கொல்கத்தா முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மலுமிச்சம்பட்டியில் தமிழக காவல்துறையினர் உதவியுடன் கொல்கத்தா காவல்துறையினர் முன்னாள் நீதிபதி கர்ணனை கைது செய்தனர்.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments