முன்னாள் குஜராத் பெண் முதல்வருக்கு கவர்னர் பதவி கொடுத்த மோடி

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (05:00 IST)
குஜராத் முதல்வராக இருந்த நரேந்திரமோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாரத பிரதமர் ஆனவுடன் குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றவர் ஆனந்திபென் பட்டேல். குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றபோதிலும் பட்டேல் சமூகத்தினர் மற்றும் தலித் சமூகத்தினர்களின் தொடர் போராட்டம் காரணமாக இவர் சில ஆண்டுகளில் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தின் தற்போதைய ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் ஓம் பிரகாஷ் கோலியின் பதவி காலம் முடிவுக்கு வருவதை அடுத்து அந்த பதவிக்கு ஆனந்திபெண் பட்டேல் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் கல்வி அமைச்சர், முதல்வர் ஆகிய பதவிகளை வகித்த ஆனந்திபென், தற்போது கவர்னர் பதவியை ஏற்கவுள்ளார். அவருக்கு பாஜகவினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறிவு இருக்கிறவன் அறிவு திருவிழா நடத்துகிறான்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!

இன்று கார்த்திகை 1ஆம் தேதி.. சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை! நவம்பர் 23 வரை கனமழை பெய்யும்..!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

அடுத்த கட்டுரையில்
Show comments