Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணைந்த முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்....

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (19:17 IST)
பஞ்சாப்  மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

சமீபத்தில் 117 தொகுதிகள் கொண்ட  பஞ்சாப் மா நிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில்  ஆம் ஆத்மி கட்சி 91 இடங்களில்  வெற்றி பெற்றது.

ஆளும் கட்சியான காங்கிரஸ் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

காங்கிரஸிலிருந்து விலகிய  முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்,  பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கி இத்தேர்தலில் போட்டியிட்ட  அவர், தான் போட்டியிட்ட பட்டியாலா தொகுதியில் தோல்வியை தழுவினார்.

இந்த நிலையில், தற்போது,. பஞ்சாப் மா நிலத்தில் பகவன் சிங் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்  பாஜகவில் இணைந்து, தன் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும்  பாஜகவுடன் இணைத்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?

மீண்டும் ஒரு சவரன் ரூ.73,000ஐ தாண்டியது.. இன்று ஒரே நாளில் 320 ரூபாய் உயர்வு..!

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
Show comments