Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதலமைச்சரின் மகள் கவிதா கைது!

sinoj
வெள்ளி, 15 மார்ச் 2024 (19:09 IST)
பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகளுமான கே.கவிதா இன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக, ஹைதராபாத்தில் உள்ள கவிதாவுக்கு சொந்தமான இடங்களில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
 
4-5 மணி  நேரங்கள் நடந்து வந்த சோதனைக்கு பிறகு  கவிதாவுக்கு அமலாகத்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு, இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இதையடுத்து, அவர் டெல்லிக்கு கொண்டு செல்லப்படலாம் என தகவல் வெளியாகிறது.
 
கவிதா கைது செய்யப்பட்டதை  கண்டித்து, அமலாக்கத்துறைக்கு எதிராக பி.ஆர்.எஸ். கட்சித் தொண்டர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments