Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் மத்திய அமைச்சர் கொரோனாவுக்கு பலி! – தலைவர்கள் இரங்கல்!

Webdunia
வியாழன், 6 மே 2021 (10:09 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பலிகள் அதிகரித்து வரும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் அஜித் சிங். இவர் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியையும் தொடங்கி நடத்தி வந்தவர். மேலும் முன்னாள் பாரத பிரதமாரக இருந்த சௌத்ரி சரண் சிங்கின் மகன்தான் இந்த அஜித் சிங்.

கடந்த சில நாட்கள் முன்னதாக கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது இழப்பிற்கு கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments