Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஐ முன்னாள் இயக்குநர் தற்கொலை: இறுதிக் கடிதத்தில் அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (10:07 IST)
சிபிஐ முன்னாள் இயக்குநர் தற்கொலை: இறுதிக் கடிதத்தில் அதிர்ச்சி தகவல்!
இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அஷ்வனி குமார் என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை சிபிஐ அமைப்பின் இயக்குநராக பதவி வகித்ததோடு, கடந்த 2013-14 ஆகிய ஆண்டுகளில் மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களின் கவர்னராகவும் செயல்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இவர் ஓய்வுக்கு பின் தனது குடும்பத்தினர்களுடன் சிம்லாவில் வசித்து வந்த நிலையில் திடீரென அஸ்வனி குமார் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தற்கொலைக்கு முன் அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனது ஆத்மா புதிய பயணத்தை தொடங்கியிருப்பதாகவும், எனவே தனது உடலுக்கு எந்த சடங்குகளும் வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் ஆளுனர் மற்றும் சிபிஐ அமைப்பின் இயக்குனர் திடீரென தற்கொலை செய்து கொண்டது அவரது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments