Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயத்துக்காக...புலியின் மீசையை வெட்டிய அதிகாரிகள்...

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (18:56 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் தாயத்து செய்வதற்கான புலியின் மீசையை வெட்டியுள்ளனர் வனத்துறை அதிகாரிகள்.

இந்தியாவின் புலிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதைப்பாதுகாக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் தாயத்து செய்வதற்காக வேண்டி உடல்நலக்குறைவு ஏற்பட்ட புலியில் மீசையை மூத்த வனத்துறை அதிகாரிகள் வெட்டியதாக வனத்துறைக் காவலர் ஒருவர் அம்மாநில முதல்வர்  அசோக் கெலாட்டிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தக் கடிதத்தை வனக்காவலர்  விலங்கு நலப் பாதுக்காப்பு ஆணையம் மற்றும் வனத்துறை தலைமை அதிகாரிக்கு அனுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments