Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பணியில் அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு.! பாஜக ஆளும் மாநிலங்கள் அறிவிப்பு..!!

Senthil Velan
சனி, 27 ஜூலை 2024 (13:49 IST)
ஓய்வுபெறும் அக்னிவீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என குஜராத், ஒடிசா உள்பட பாஜக ஆளும்  மாநிலங்கள் அறிவித்துள்ளன.   
 
கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா வென்றதன் 25வது ஆண்டு விழா நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று கொண்டாடப்பட்டது. 
 
இதை முன்னிட்டு, ஓய்வுபெறும் அக்னிவீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என பாஜக ஆளும் குஜராத், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம் ஆகிய  மாநிலங்கள் அறிவித்துள்ளன.

ALSO READ: போர் முடிவுக்கு வருமா? ரஷ்யாவை தொடர்ந்து உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி.!

சமீபத்தில் பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உயிரிழந்த அக்னி வீரர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், அக்னிபாத் திட்டத்தை ஆதரிக்கும் விதமாக பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு: சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

அன்னபூர்ணா உணவகத்தை நடத்துபவர்கள் திமுகவிற்கு நெருக்கமானவர்கள்: பாஜக பிரமுகர்

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின்..! அமைச்சரவை மாற்றம் குறித்து அதிரடி பதில்.!!

திருச்சியில் ரெளடி படுகொலை.. தலை துண்டிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு..!

மெட்ரோ திட்டத்திற்கு ரூ.21,560 கோடி நிதி.. தமிழக அரசு செலவு செய்தது ரூ.5880 கோடி: வானதி சீனிவாசன்

அடுத்த கட்டுரையில்
Show comments