Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்னணு முறையில் பணம் செலுத்தினால் அதிரடி சலுகை

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2016 (22:03 IST)
ரொக்க பணமின்றி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது இ-வாலட் மூலமாக செலுத்தினால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னேற்ற மின்னணு பரிமாற்றம் வழிவகுக்கும் என்றும், ரொக்க பணமின்றி மின்னணு முறையில் பணம் செலுத்தினால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் கூறியதாவது;-
 
பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 0.75 சதவீதம் சலுகை. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் போது 2,000 ரூபாய்க்கு குறைவான தொகைக்கு சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு 10 லட்சத்திற்கான இன்சூரன்ஸ். மாத சீசன் டிக்கெட்டுக்கு 0.5 சதவீதம் சலுகை, என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'காசாவை அமெரிக்கா கைப்பற்றும்: இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் டிரம்ப் பேட்டி..!

திருடியே காதலிக்கு ரூ.3 கோடி பங்களா வாங்கி தந்த இளைஞர்.. 180 வழக்குகளில் தேடப்பட்டவர்..!

சென்னை தொழிலதிபர் வீட்டில் இரவு முதல் சோதனை செய்யும் அமலாக்கத்துறை.. பெரும் பரபரப்பு..!

சென்னை நந்தனம் பகுதியில் போக்குவரத்தில் மாற்றம்.. என்ன காரணம்?

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments