Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசுக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை; தீயாக பரவும் திட்டம்

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (11:20 IST)
உத்தரபிரதேச மாநிலத்தை தொடர்ந்து சத்தீஸ்கரிலும் பசுக்களுக்காக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என்று ராமன்சிங் தெரிவித்துள்ளார்.


 

 
பாஜக ஆட்சிக்கு வந்த பசு அரசியல் என ஒன்று உருவெடுத்துள்ளது. பசுக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சில சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அண்மையில் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் பசுக்களுக்கு பிரத்யேகமாக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்திலும் பசுக்களுக்காக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ராமன்சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
பசுக்களுக்கு உணவு, குடிநீர் வழங்க ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் இச்சேவை தொடங்கப்படும். சிறப்பாக பராமரிக்கப்படும் முதல் 10 மாட்டுக்கொட்டகைகளுக்கு வருடத்திற்கு ரு.10 லட்சம் வழங்கப்படும் என்றார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments