Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐதராபாத்தில் பறக்கும் பாம்பு கண்டுபிடிப்பு!!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (19:27 IST)
ஐதராபாத்தில் பறக்கும் பாம்பு கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு பகுதியில் காணப்படும் இது தெலுங்கானாவில் காண்பது இதுவே முதல் முறையாகும். 


 
 
மரக்கடையில் பாம்பு புகுந்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பாம்புகளுக்கான பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர் சென்ற போது அது பறக்கும் வகையை சேர்ந்த அரிய வகை பாம்பு என்று தெரிந்துள்ளது. 
 
இது குறைந்த விஷம் உள்ள பாம்பு ஆகும். இது பூச்சிகள் மற்றும் பறவை முட்டைகளை உண்ணும். இதை பற்றி ஆய்வு செய்த பின்னர் பாம்பு காட்டில் பத்திரமாக விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments