Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகள் மீது மலர் தூவிய போலீஸார் !

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (16:59 IST)
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் போலீஸாரின் எச்சரிக்கையை மீறி பொதுவெளியில் வாகனத்தில் சுற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி சமூக விலகலைக் கைக்கொள்ளாமல் இருப்பதும் நோய் தீவிரம் அடைய காரணமாக உள்ளது.

இந்நிலையில், கான்பூரில், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய நபர்களை நிற்க வைத்த போலீஸார் அவர்கள்மீது ஆரத்தி எடுத்து பூக்களைத் தூவினர். பின்னர் அவர்களுக்கு ஆரத்தி எடுத்தனர். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முக்கிய மாற்றம்: பயணிகளுக்கான புதிய வசதி

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments