Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகள் மீது மலர் தூவிய போலீஸார் !

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (16:59 IST)
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் போலீஸாரின் எச்சரிக்கையை மீறி பொதுவெளியில் வாகனத்தில் சுற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி சமூக விலகலைக் கைக்கொள்ளாமல் இருப்பதும் நோய் தீவிரம் அடைய காரணமாக உள்ளது.

இந்நிலையில், கான்பூரில், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய நபர்களை நிற்க வைத்த போலீஸார் அவர்கள்மீது ஆரத்தி எடுத்து பூக்களைத் தூவினர். பின்னர் அவர்களுக்கு ஆரத்தி எடுத்தனர். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments