Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடிசாவில் மழை நீடிப்பு: 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2014 (14:15 IST)
ஒடிசா மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதுவரை 35 பேர் பலியாகி விட்டனர்.
மகாநதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடுகிறது. கரையோர மாவட்டங்களில் வெள்ளம் புகுந்து இருப்பதால் 18 லட்சம் மக்கள் தவிக்கிறார்கள்.
 
அங்கு மீட்பு பணிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப் பகுதிகளை முதலமைச்சர் நவீன் பட்நாயக் பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கிவிட்டார்.

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

Show comments