Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம்: டாடாவின் சூப்பர் முயற்சி!

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (18:18 IST)
இந்தியாவின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம்: டாடாவின் சூப்பர் முயற்சி!
இந்தியாவின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை கேரளாவில் அமைந்துள்ள டாடா நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
நிலக்கரி தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மின் உற்பத்திக்கு மாற்று ஏற்பாடுகளை தேட வேண்டிய அவசியத்தில் நாடு உள்ளது.
 
இந்த நிலையில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் முயற்சியை டாடா நிறுவனம் எடுத்துள்ளது. கேரள மாநிலத்திலுள்ள காயங்குளம் என்ற பகுதியில் உள்ள கழிமுகத்தில் 350 ஏக்கர் பரப்பளவில் மின் உற்பத்தி நிலையத்தை டாடா நிறுவனம் அமைத்துள்ளது.
 
நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையமாக இது கருதப்படுகிறது. டாடா நிறுவனத்தின் இந்த முயற்சியை அடுத்து மேலும் சில நிறுவனங்கள் இதே போன்று மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்..!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா? பரபரப்பு தகவல்..!

ரியல் எஸ்டேட் போட்டி! கட்டுமான நிறுவனங்கள் சிறப்பு வசதிகளை விளம்பரம் செய்ய தடை!

வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டு.. குரங்குகள் நீதிமன்றம் செல்லலாம்.. சுரேஷ் கோபி சர்ச்சை கருத்து

ராஜஸ்தான் மாநிலம் ஒரு நீல நிற பிளாஸ்டிக் பேரலுக்குள் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரையில்
Show comments