Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெலிவரி செய்ய தாமதமானதால் ஃப்ளிப்கார்ட் ஊழியரை கத்தியால் குத்திய பெண்

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (16:11 IST)
பெண் ஒருவர் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் ஆர்டர் செய்திருந்த போன் வர தாமதமானதால், டெலிவரி செய்த இளைஞரை 20 முறை கத்தியால் குத்தியுள்ளார். 
டெல்லியைச் சேர்ந்தவர், கமல் தீப் (30). இவர், ஃப்ளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். போனை டெலிவரி செய்யும் பையன், கமல் தீப் வீட்டின் சரியான முகவரி தெரியாத நிலையில், 2 நாட்கள் தாமதித்து போனை கமலிடம் கொண்டு சேர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கமல் தீப், டெலிவரி செய்ய வந்த பையனை கத்தியால் 20 முறைக்கு மேல் குத்தியுள்ளார். 
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ஃப்ளிப்கார்ட் ஊழியரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஊழியரை தாக்கிய கமல் தீப்பை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments