Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1.3 லட்சத்திற்கு பழைய லேப்டாப்பை வழங்கிய Flipkart

Sinoj
திங்கள், 22 ஜனவரி 2024 (15:11 IST)
இந்தியாவைச் சேர்ந்த பிளிப்கார்டு நிறுவனம் வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ.1.3 லட்சத்திற்கு பழைய லேப்டாப்பை வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை தலைமையிலான கொண்டு செயல்படும் முன்னணி நிறுவனம்  flipkart.இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் விற்பனை வலைதளமாக செயல்படும் பிளிப்கார்டு நிறுவனத்திற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்த   நிலையில், பிளிப்கார்ட் -ல் ரூ.1.3 லட்சத்திற்கு பழைய லேப்டாப் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மும்பையைச் சேர்ந்த சவுரோ முகர்ஜி பிலிப்கார்ட் வலைதளத்தில் ரூ.1.3 லட்சத்திற்கு  ஒரு புதிய லேப்டாப் ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால் அவருக்கு  தூசி படிந்த பழைய தூசி படிந்த லேப்டாப் டெலிவரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் எக்ஸ் தளத்தில் புகார் அளித்த நிலையில், இதற்கு வருத்தம் தெரிவித்த பிளிப்கார்டு நிறுவனம், உடனடியாக இதைச் சரிசெய்வதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் சட்டம்..! இபிஎஸ் கண்டனம்.!

வட்டச் செயலாளராக இருக்ககூட தகுதியில்லாதவர் அண்ணாமலை..! செல்வப்பெருந்தகை விமர்சனம்..!!

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments