Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநில தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை: பலத்த பாதுகாப்பு!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (22:27 IST)
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் முடிவடைந்த நிலையில் 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. \
 
இதனை அடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது
 
நாளை காலை 7 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் நிலையில் மதியம் மற்றும் மாலைக்குள் முன்னணி முடிவுகள் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments