Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநில தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை: பலத்த பாதுகாப்பு!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (22:27 IST)
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் முடிவடைந்த நிலையில் 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. \
 
இதனை அடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது
 
நாளை காலை 7 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் நிலையில் மதியம் மற்றும் மாலைக்குள் முன்னணி முடிவுகள் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments