Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் கனமழை: சுவர் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் பலி

Webdunia
புதன், 18 நவம்பர் 2015 (11:22 IST)
ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடப்பாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் உயிரிழந்தனர்.
 

 

வங்க கடலில் தமிழகத்தின் அருகே நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திர கடலோர பகுதியில் நேற்று நிலைகொண்டு இருந்தது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லூர், சித்தூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்நிலையில் கடப்பாவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சிறுவர்கள் பாலடைந்த கட்டடம் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது தீடீர் என அந்த கட்டட சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments