Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பம் தரித்த 7 மாதத்தில், 5 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்: வியப்பில் மருத்துவர்கள்

Webdunia
புதன், 24 மே 2023 (17:22 IST)
கர்ப்பம் தரித்த 7 மாதங்களில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் பெற்றெடுத்த நிகழ்வு மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. 
 
பொதுவாக ஒரு பெண் பிரசவத்திற்கு 9 மாதங்கள் ஆகும் என்பதும் தெரிந்ததே. ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமான ஏழு மாதத்தில் குழந்தை பெற்றெடுத்தார். அதிலும் அவர் ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து ஐந்து குழந்தைகளை நலமுடன் பெற்றெடுத்ததை பார்த்து மருத்துவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
 
மேலும் இது போன்ற அதிசயங்கள் 5 கோடி பிறப்புகளில் ஒரு முறை மட்டுமே நிகழும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தாய் மற்றும் ஐந்து குழந்தைகள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments