Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம்!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (18:31 IST)
தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே,  ஜீன் ஆகிய  மாதங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டும்.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் 61 நாட்கள் விசைப்படகுகள், மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம்  இன்று முதல் வரும் ஜூன் 14 ஆம் தேதிவரை மலைல் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது

அதன்படி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,  ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட தமிழ்நாடு கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி.. திடீரென நேரலையை நிறுத்திய ஜப்பான்..!

180 மீட்டர் செல்வதற்கு ஓலா புக் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆச்சரியம் அடைந்த டிரைவர்..!

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments