Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர் சாலையில் டன் கணக்கில் துள்ளிய மீன்கள், அள்ளிய பொதுமக்கள்

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (12:23 IST)
பெங்களூர் சாலை ஒன்றில் மீன்களை ஏற்றி சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து சுமார் இரண்டு டன்கள் மீன்கள் சாலையில் கொட்டியது.



 
 
சாலையில் துள்ளியபடி இருந்த இந்த மீன்களை அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் வாளிகளில் அள்ளி எடுத்து சென்ற காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
 
இதுகுறித்து தகவல் அறிந்த அருகில் இருந்த கிராம மக்களும் வாளி, குடத்துடன் ஓடி வந்து மீன்களை அள்ளி சென்றனர். இதனால் இந்த பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments