Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் மற்றும் 68 மீனவர்கள் படகை மீட்க வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

Webdunia
புதன், 20 ஜனவரி 2016 (22:45 IST)
தமிழக மீனவர்கள் 6 பேர் மற்றும் 68 மீனவர்கள் படகை மீட்க வேண்டும் என மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
 

 
சென்னை - இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 தமிழக மீனவர்களையும், 68 படகுகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், இதற்கு தேவையான ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி நேரில் தலையிட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments