Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றம் வரை சென்று போராடி மதுக்கடையில் வேலைக்கு சேர்ந்த பெண்கள்

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (22:33 IST)
மதுக்கடையில் வேலை பார்ப்பதாக கூறுவதற்கு ஆண்கள் பலரே வெட்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பெண் ஒருவர் துணிச்சலாக மதுபானக்கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அதிலும் அவர் மதுபான விற்பனையாளர் பிரிவில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது



 
 
கேரளாவில் மதுக்கடை வேலைக்கு எட்டு பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் பெண்களை மதுபானக்கடையில் வேலை பார்க்க அனுமதிக்க கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அரசு வேலையில் ஆண், பெண் என்ற பேதம் பார்க்ககூடாது என்று தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் எட்டு பெண்களுக்கு மதுபானக்கடையில் வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டது. இதில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைனி என்பவர் முதலில் வேலைக்கான ஆர்டரை பெற்று பணியை தொடங்கிவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments