Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத்தில் சிங்கங்களுக்கு கொரோனா… அதிர்ச்சி செய்தி!

Webdunia
புதன், 5 மே 2021 (08:23 IST)
இந்தியாவில் முதல் முதலாக 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் ஒரு கோடி பேருக்கும் மேலாக பாதிக்கப்பட்ட நிலையில் விலங்குகள் எதற்கும் பாதிப்பு இல்லை. இந்நிலையில் இப்போது முதல் முதலாக ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிங்கங்களுக்கு காய்ச்சலும், சரியாண உணவு உட்கொள்ளாத பிரச்சனையும் இருந்ததால் சோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது கன்டறியப்பட்டுள்ளது. இந்த செய்தியானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments