Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத்தில் சிங்கங்களுக்கு கொரோனா… அதிர்ச்சி செய்தி!

Webdunia
புதன், 5 மே 2021 (08:23 IST)
இந்தியாவில் முதல் முதலாக 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் ஒரு கோடி பேருக்கும் மேலாக பாதிக்கப்பட்ட நிலையில் விலங்குகள் எதற்கும் பாதிப்பு இல்லை. இந்நிலையில் இப்போது முதல் முதலாக ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிங்கங்களுக்கு காய்ச்சலும், சரியாண உணவு உட்கொள்ளாத பிரச்சனையும் இருந்ததால் சோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது கன்டறியப்பட்டுள்ளது. இந்த செய்தியானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments