ராஞ்சியில் முதல் லெஸ்பியன் திருமணம் – சகோதரிகள் எடுத்த முடிவு!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (10:58 IST)
ராஞ்சியில் சகோதரிகள் இருவர் லிவ் இன் உறவில் இருந்த நிலையில் இப்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்தியாவில் இப்போது ஓரினச்சேர்க்கை திருமணங்கள் அங்கிகரிக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் அது சம்மந்தமானவர்கள் தயக்கமின்றி தங்கள் உறவை இப்போது வெளிக்காட்டிக் கொள்ள முடிகிறது. இந்நிலையில் ராஞ்சியில் இவ்வளவு நாட்கள் லிவ் இன் உறவில் இருந்த சகோதரிகள் இருவர் தங்கள் திருமணத்தை அந்த பகுதியில் உள்ள சிவன் கோயிலில் நடத்தியுள்ளனர்.

அந்த பகுதியின் முதல் ஓரினச்சேர்க்கை திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments