Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஞ்சியில் முதல் லெஸ்பியன் திருமணம் – சகோதரிகள் எடுத்த முடிவு!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (10:58 IST)
ராஞ்சியில் சகோதரிகள் இருவர் லிவ் இன் உறவில் இருந்த நிலையில் இப்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்தியாவில் இப்போது ஓரினச்சேர்க்கை திருமணங்கள் அங்கிகரிக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் அது சம்மந்தமானவர்கள் தயக்கமின்றி தங்கள் உறவை இப்போது வெளிக்காட்டிக் கொள்ள முடிகிறது. இந்நிலையில் ராஞ்சியில் இவ்வளவு நாட்கள் லிவ் இன் உறவில் இருந்த சகோதரிகள் இருவர் தங்கள் திருமணத்தை அந்த பகுதியில் உள்ள சிவன் கோயிலில் நடத்தியுள்ளனர்.

அந்த பகுதியின் முதல் ஓரினச்சேர்க்கை திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments