Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஞ்சியில் முதல் லெஸ்பியன் திருமணம் – சகோதரிகள் எடுத்த முடிவு!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (10:58 IST)
ராஞ்சியில் சகோதரிகள் இருவர் லிவ் இன் உறவில் இருந்த நிலையில் இப்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்தியாவில் இப்போது ஓரினச்சேர்க்கை திருமணங்கள் அங்கிகரிக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் அது சம்மந்தமானவர்கள் தயக்கமின்றி தங்கள் உறவை இப்போது வெளிக்காட்டிக் கொள்ள முடிகிறது. இந்நிலையில் ராஞ்சியில் இவ்வளவு நாட்கள் லிவ் இன் உறவில் இருந்த சகோதரிகள் இருவர் தங்கள் திருமணத்தை அந்த பகுதியில் உள்ள சிவன் கோயிலில் நடத்தியுள்ளனர்.

அந்த பகுதியின் முதல் ஓரினச்சேர்க்கை திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments