Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் முதல் தேர்தல் சோதனை: முன் உதாரணமாகும் பஞ்சாப், கோவா

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2017 (17:15 IST)
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லது என்ற அறிவிப்புக்கு பின் பாஜகவின் முதல் தேர்தல் சோதனை பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் இன்று தொடங்கியது.


 

 
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பின் நாடு முழுவதும் பெரும்பாலான பொதுமக்கள் பாஜக மற்றும் மோடி மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் பாஜக அரசின் செயல்பாடுக்கு அடுத்த தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளதா இல்லையா என்பதற்கான முதல் தேர்தல் சோதனை பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் தொடங்கியுள்ளது.
 
கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பாஜக கட்சிக்கு கிடைக்கப்பெறும் வாக்கு சதவீதத்தை பொறுத்து பாராளுமன்ற தேர்தலுக்கான செயல்பாடுகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுடன் புதிதாக ஆம் ஆத்மி களமிறங்கியுள்ளது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல் நாடு முழுவதும் பெரிய எதிர்ப்பார்ப்பும் நிலவி வருகிறது. 
 
தற்போது வரை பஞ்சாப் மாநிலத்தில் 66 சதவீதமும், கோவா மாநிலத்தில் 67 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments