Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ விபத்து...80க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (15:43 IST)
டெல்லி ஜாமியா நகரில் உள்ள மின்சார வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இன்று திடீரென்று  தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி யூனியனில் உள்ள ஜாமியா நகரில்  மின்சார வாகனங்கள் நிறுத்தும் இடத்தில்  இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதில், சுமார் 80 வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற  தீயணைப்பு வீரர்கள், நீண்ட போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் மின்சார வாகனங்கள், மட்டுமின்றி, 10 கார்கள், 2 ஸ்கூட்டிகளும் எரிந்து சாம்பலாயின. இந்த  தீ விபத்திற்கு ஏற்படக் காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments