Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உல்லாசமாக இருக்க மறுத்த பெண்ணை தீ வைத்து எரித்த வாலிபர்: உடந்தையாக இருந்த கணவர்!

உல்லாசமாக இருக்க மறுத்த பெண்ணை தீ வைத்து எரித்த வாலிபர்: உடந்தையாக இருந்த கணவர்!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (09:57 IST)
பெங்களூரில் கணவனின் துணையோடு பெண்ணை பலாத்காரம் செய்து வந்த அவரது மாமா அந்த பெண் மீது மண்ணெண்ணை ஊற்றி அவரை எரித்துள்ளார்.


 
 
காட்டன் பேட்டையை சேர்ந்த ரமேஷின் மனைவிக்கு அவரது மாமா ராஜூ அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு அவரது கணவர் ரமேஷும் உடந்தையாக இருந்து வந்தார்.
 
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணை ராஜூ பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த ராஜூ அந்த பெண்ணின் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார்.
 
பலத்த காயமடைந்த அந்த பெண் பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணின் கணவர் ரமேஷ் மற்றும் மாமா ராஜூ ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்