Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைஷ்ணவி கோவிலில் தீ விபத்து..பக்தர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (21:01 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசாய் மாவட்டம் கட்ரா என்ற இடத்தில் உள்ள வைஷ்ணவி கோவில் அமைந்துள்ளது. இங்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசாய் மாவட்டம் கட்ரா என்ர இடத்தில் உள்ள வைஷ்ணவி கோவில் உள்ளது,. இக்கோவினுள் உள்ள இருக்கும் பெரிய கட்டிடத்தில் திடீர் மின் கசிவு ஏற்பட்டது. அதிலிருந்து தீ அருகிலுள்ள கொட்டைக்குப் பாய்ந்ததால் அப்பகுதி முழுவதும் எரிந்தது. இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments